Don't Miss!
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஆமா, நான் நயன்தாராவோட பேசினால் மத்தவங்களுக்கு என்னவாம்?: ஆர்யா
சென்னை: தான் நயன்தாரவுடன் பேசினால் மற்றவர்கள் என்ன வந்தது என்று நடிகர் ஆர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்யா என்ற பெயரைக் கேட்டால் பலருக்கு பிக்கப் டிராப் நினைவுக்கு வரும் அளவுக்கு அவர் மீது கடுப்பில் உள்ளார்கள். ஏனென்றால் அனைத்து நடிகைகளும் படப்பிடிப்பில் ஆர்யாவுடன் ஜாலியாக பேசுவது, பழகுவது தான்.
இது குறித்து ஆர்யா முன்னணி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,
கிசுகிசு
நான் சினிமா துறையில் இருப்பதால் நடிகைகளுடன் தான் பேச முடியும். நான் நல்ல எண்ணத்தில் பழகுவதால் நடிகைகளும் என்னுடன் நட்பாக உள்ளனர். இதை பார்ப்பவர்களுக்கு அது கிசிகிசு ஆகிவிடுகிறது.
ஜாலி
நான் 2005ம் ஆண்டு சினிமாவுக்கு வந்தேன். இத்தனை ஆண்டுகள் தாக்குப்பிடித்துள்ளது சாதாரண விஷயம் அல்ல. என் படத்தில் மெசேஜை அல்ல ஜாலியை எதிர்பார்த்து தான் ரசிகர்கள் வருகிறார்கள். ஆர்யா படத்தை பார்த்தால் ஜாலியாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள். அதனால் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சித்து வருகிறேன்.
நயன்தாரா
நயன்தாரா என் தோழி. அன்பாக பழகுவது, நட்புக்கு மரியாதை அளிப்பது ஆகியவற்றில் அவரை அடித்துக் கொள்ள முடியாது. நான் அவருடன் பேசினால் மற்றவர்களுக்கு என்ன வந்ததாம். எனக்கும் அவருக்கும் இடையே காதல் எல்லாம் இல்லை.
பிடித்த நடிகை
நான் யார் பெயரையும் கூற மாட்டேன். சினிமாவில் வெற்றி பெறுவது எளிதான விஷயம் அல்லை. அதனால் யார் பெயரையும் தெரிவிக்க விரும்பவில்லை. வேறு ஏதாவது கேளுங்களேன் என்றார்.
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!
-
சீதனமாக சொகுசு கார்.. ரோபோ சங்கர் மனசே மனசு.. இந்திரஜாவின் திருமண பரிசு இவ்ளோ காஸ்ட்லியா?
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!