Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மீடியாக்களிடம் ஏன் அதிகம் பேசுவதில்லை? - ரஜினியின் விளக்கம்
மீடியாக்களிடம் ஏன் தான் அதிகம் பேசுவதில்லை என்று விளக்கம் அளித்துள்ளார் ரஜினிகாந்த்.
பொது விழாக்களில் அல்லது சினிமா நிகழ்வுகளில் பங்கேற்கும்போதுதான் ரஜினி தனது கருத்துகளைப் பேசுகிறார். மீடியாக்களைச் சந்திப்பதை முடிந்த வரை தவிர்க்கிறார் என்று ரஜினி பற்றி ஒரு கருத்து நீண்ட காலமாக உள்ளது.
அவரும் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை.
கேள்வி
இந்த நிலையில் ஹைதராபாதில் அவரைச் சந்தித்த மீடியா செய்தியாளர்கள், ஏன் மீடியாவைத் தவிர்க்கிறீர்கள்? எதுவும் பேச மறுக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
என்ன பேசுவது?
அதற்கு பதிலளித்த ரஜினி, "நான் பெரிதாக எதையும் சாதித்துவிட்டதாக நினைக்கவில்லை. எனவே எனக்கு மீடியாவிடம் எனன பேசுவதென்றும் தெரியவில்லை. இப்போது மட்டுமல்ல.. முன்பும் கூட நான் என்னைப் பற்றி எதுவும் பேசியதில்லை.
என் வேலை பேசட்டும்..
நிறைய சாதித்தவர்கள் அதைப் பற்றி நிறைய பேசுவார்கள். நான் அப்படி எதுவும் செய்துவிட்டதாக நினைக்கவில்லை. நான் பேசுவதை விட என் வேலை பேசப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்," என்றார்.
பேட்டிக்காக காத்திருக்கும் மீடியா
ரஜியின் பேட்டிக்காக நிறைய பத்திரிகைகள் நேரம் கேட்டு காத்திருக்கின்றன. ஒரு பத்திரிகைக்கு கொடுத்து இன்னொரு பத்திரிகைக்கு கொடுக்காமல் போனால் சங்கடம் நேருமே என நினைத்து யாருக்கும் பேட்டி தராமல் உள்ளார் ரஜினி.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
மனோகரியின் கோபத்தால் கவினுக்கு வந்த ஆபத்து .. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!