Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஐஸ்வர்யா ராயாக ஆசை: அசின்
தமிழில் நம்பர் 1 இடத்தில் இருந்த அசினுக்கு பாலிவுட் மோகம் ஏற்பட்டதால் மும்பைக்கு போனார். அவரும் திக்கி, முக்கி முன்னேறத் தான் பார்க்கிறார் முடியவில்லை. இந்நிலையில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் இத்தனை ஆண்டுகளாகியும், வயதாகியும் இன்னும் முன்னணி நடிகையாக உள்ளார். அவர் மாதிரி ஆக ஆசையாக உள்ளது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அசின் கேட்டுள்ளார்.
அதேசமயம், பாலிவுட்டில் என்ன தான் முட்டி, மோதினாலும் ஒன்றும் நடக்கவில்லை என்பதால் மீண்டும் கோலிவுட் பக்கம் செல்லவும் அசின் முடிவு செய்துள்ளாராம். இதையடுத்து பெரிய நிறுவனம், பெரிய நடிகர் நடிக்கும் படங்கள் வந்தால் நடிக்கத் தயார் என்று சென்னைக்கு ஓலை அனுப்பியுள்ளாராம்.
ஆனால், அசின் மெசேஜ் அனுப்பியும் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க யாரும் பேரார்வம் காட்டியதாக தெரியவில்லை. ஒரு பக்கம் அசினின் கெரியர் மந்தமாக இருக்க மறுபக்கம் அவரைப் பற்றி சகட்டுமேனிக்கு வதந்திகள் வேறு வருவதால் அவர் அப்செட்டாகியுள்ளாராம்.
ஆனால் சேச்சிதான் இதில் பாதி வதந்திகளை கிளப்பி விடுவதாக இன்னொரு வதந்தியும் பின்னாலேயே வருகிறது.