Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அதிமுக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் - குஷ்பு
சென்னை: அதிமுக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கூறியிருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சாந்தோம் பகுதியில் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கணவர் சுந்தர்.சியுடன் வந்து வாக்கினைப் பதிவு செய்தார்.
வாக்களித்த பின் நடிகை குஷ்பூ அளித்த பேட்டியில் '' தேர்தல் ஆணையம் கைப்பற்றிய 100 கோடி ரூபாய்க்கும் மேலான பணத்தில் 99% அதிமுகவினருடையது தான்.
அதிமுகவினருக்கு தோல்வி பயம் வந்ததால் எப்படியாவது பணத்தைக் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
ஆனால் ஜனநாயக முறையில் வாக்களிக்கும் மக்கள் தங்களுக்கு யார் நல்லது செய்வார்கள் எனத் தீர்மானிக்கும் நாள் இது.
இதுவரை எந்தத் தேர்தலிலும் 2 தொகுதிகளுக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது கிடையாது. நிச்சயம் அதிமுக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்'' என்று கூறினார்.