Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜஸ்பா படத்தில் போராடும் அம்மாவாக ஐஸ்வர்யா
மும்பை: குழந்தை பிறந்த பின்னர் சுமார் 5 வருடங்கள் கழித்து நடித்து வரும் ஜஸ்பா படத்தில் குழந்தையைத் தொலைத்து விட்டு போராடும் அம்மாவாக வருகிறார் நடிகை ஐஸ்வர்யாராய்.
ஜஸ்பா படத்தில் கதைப் படி இளம் வக்கீலாக வரும் ஐஸ்வர்யா இவரது குழந்தை ஒரு கட்டதில் காணாமல் போக குழந்தையைத் தேடி இவர் செல்லும் பாதையும் சந்திக்கும் போராட்டங்களும் தான் கதை.
பெண் குழந்தையைக் கண்டுபிடிப்பது போல் செல்லும் இந்தக் கதை பெண்ணியத்தையும் அதன் சக்தியையும் விவரிக்கும் என்று கூறுகிறார்கள், படத்தின் முதல் பார்வை போஸ்டரில் சிட்டிஸ்கேப் பின்னணியில் ஐஸ்வர்யா இருப்பது போல வடிவமைக்கப் பட்டிருந்தது.
அதன் அர்த்தம் நகரங்களின் கோரப்பிடியில் இருந்து தனது மகளை மீட்கும் அடையாளம் போலத் தோன்றுகிறது, படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் கேன்ஸ் திரைப் பட விழாவில் வெளியிடப் பட்டு பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்குப் பின் மீண்டும் நடிக்க வரும் நடிகைகளுக்கு தற்போது எல்லா மொழிகளிலும் முக்கியதுவம் அளிக்கப் பட்டு கதைகள் உருவாக்கப் படுகிறது இந்திய சினிமா மாற்றங்களை எதிர்கொள்ள ஆரம்பித்து விட்டது போல,தமிழ்ல ஜோதிகா , மலையாளத்தில மஞ்சு ,கன்னடத்தில பிரியங்கா, இப்போ ஹிந்தியில ஐஸ்வர்யா ராய்.
நீங்க கலக்குங்க ஹீரோயின்ஸ்...