Don't Miss!
- News அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியிலிருந்து நீக்க கோரிய வழக்கு! மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கேன்ஸ் சிறப்பு விருந்து: வித்யாவை அதிர வைத்த தவளை, வாத்துக் கறி
கேன்ஸ்: கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்யும் நடுவர் குழுவில் ஒருவரான நடிகை வித்யா பாலன் தனக்கு பரிமாறப்பட்ட தவளைக் கறியைப் பார்த்து அதிர்ந்துவிட்டாராம்.
பிரான்ஸின் கேன்ஸ் நகரில் கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 15ம் தேதி துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இதில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்யும் நடுவர் குழுவில் ஒருவராக உள்ளார் பாலிவுட் நடிகை வித்யா பாலன்.
வித்யா தவிர்த்து கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், மல்லிகா ஷெராவத், ஷெர்லின் சோப்ரா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
புடவையில் வித்யா பாலன்
கேன்ஸ் திரைப்பட விழாவில் நம் பாரம்பரிய உடையான சேலையில் வந்த வித்யா பாலன்.
நடுவர்களுக்கு சிறப்பு விருந்து
கேன்ஸ் திரைப்பட விழா நடுவர்களுக்கு சிறப்பு மதிய விருந்து அளிக்கப்பட்டது.
தவளைக் கறியைப் பார்த்து அதிர்ந்த வித்யா
சிறப்பு விருந்தில் நடுவர்களுக்கு தவளைக் கறி, கோழிக் கறி, வாத்து கறி உள்ளிட்டவை பரிமாறப்பட்டன. மற்ற நடுவர்கள் சாப்பிடுகையில் வித்யா மட்டும் தவளைக் கறியைப் பார்த்து ஆடிப் போய்விட்டாராம்.