Don't Miss!
- News நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா? கோர்ட்டுக்கே போயிட்டாங்க.. இன்று ஐகோர்ட் விசாரணை
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை உங்க மனைவியிடம் நீங்க சொன்னா உங்களால் நிம்மதியாவே வாழ முடியாதாம்...!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அஞ்சலியை பற்றி மட்டும் என்கிட்ட எதுவும் கேட்காதீங்க: ஜெய்
சென்னை: அஞ்சலியை பற்றி மட்டும் தன்னிடம் எதுவும் கேட்க வேண்டாம் என நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும் காதலித்து வருவது கோலிவுட்டுக்கும், ரசிகர்களுக்கும் நன்கு தெரியும். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திருமணம் குறித்து ஜெய் கூறுகையில்,
அஞ்சலி
அஞ்சலி பற்றி மட்டும் என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். என் திருமணம் தற்போதைக்கு நடக்காது. அதற்கு காரணம் உள்ளது.
சிம்பு, விஷால்
என் நண்பர்கள் எஸ்டிஆர், விஷால் மற்றும் ஆர்யாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அதிலும் குறிப்பாக என் நண்பர் பிரேம்ஜிக்கு இன்னும் திருமணமாகவில்லை.
திருமணம்
என் நண்பர்களுக்கு எல்லாம் திருமணமான பிறகே நான் திருமணம் செய்து கொள்வேன். எனக்கு பல கனவுகள் உள்ளது. அவை இன்னும் நிறைவேறவில்லை. அப்படி இருக்கும்போது திருமணம் பற்றி நான் நினைப்பது இல்லை.
பயம்
திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலோ, நினைத்தாலோ பயம் மட்டும் தான் வருகிறது என ஜெய் தெரிவித்துள்ளார். தன் மனதிற்கு பிடித்தவரை பார்த்துவிட்டபோதிலும் திருமணம் செய்யும் எண்ணம் வரவில்லை என அஞ்சலி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.