For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News எம்பிக்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? வீடு முதல் ரயில் பயணம் வரை இலவசம்.. அசரவைக்கும் சலுகைகள்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வெள்ளை புலி விஜய்யை கொல்லாதீர்கள்: பிரணாபுக்கு த்ரிஷா கோரிக்கை
Heroines
oi-Shameena
By Siva
|
சென்னை: டெல்லி விலங்கியல் பூங்காவில் வாலிபரை கொன்ற வெள்ளை புலி விஜய்யை கொலை செய்ய வேண்டாம் என்று நடிகை த்ரிஷா ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி விலங்கியல் பூங்காவில் உள்ள வெள்ளை புலி விஜய் கடந்த செவ்வாய்க்கிழமை 20 வயது வாலிபரை கடித்துக் குதறி கொலை செய்தது. அந்த புலி யாரையும் கொன்றது கிடையாது என்று பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து அந்த புலியை பார்க்க விலங்கியல் பூங்காவில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இந்நிலையில் அந்த புலியை கொலை செய்து விடாதீர்கள் என்று கூறி பலர் ஆன்லைனில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதுகிறார்கள். விலங்கு பிரியரான நடிகை த்ரிஷாவும் புலியை கொன்றுவிட வேண்டாம் என்று கூறி பிரணாபுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை அவர் ட்விட்டர் மூலம் விடுத்துள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actress Trisha has requested president Pranab Mukherjee to not to sacrifice the white tiger that killed a youth in Delhi.
Story first published: Friday, September 26, 2014, 17:17 [IST]
Other articles published on Sep 26, 2014