Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எதிர்பார்க்கவே இல்லை, நயன் நடுரோட்டில் படுத்து உருண்டு புரண்டார்: இயக்குனர்
சென்னை: டோரா படத்திற்காக நடுரோட்டில் படுத்து உருண்டு புரள வேண்டும் என்று இயக்குனர் கூறியவுடன் செய்துள்ளார் நயன்தாரா.
தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் டோரா. இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. படத்தில் ஹீரோ கிடையாது. நயன்தாரா தான் ஹீரோ.
தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் இந்த ஹாரர் படத்தில் நடித்துள்ளனர்.
நயன்தாரா
நயன்தாரா கொடுத்த கதாபாத்திரத்தை நச்சுன்னு நடித்துக் கொடுத்துவிடுவார் என்று இயக்குனர்களிடம் பெயர் வாங்கியுள்ளார். தாஸ் ராமசாமியும் அதை தான் கூறுகிறார்.
டோரா
படப்பிடிப்பு தளத்திற்கு வந்தால் நயன்தாரா பந்தாவே பண்ண மாட்டார். ஒரு காட்சியை முடித்ததும் கேரவனுக்குள் சென்று உட்காரும் பழக்கமும் அவருக்கு இல்லை என்கிறார் தாஸ்.
ரோடு
விடிய விடிய படப்பிடிப்பு நடத்தினாலும் முகம் சுளிக்காமல் நடிப்பவர் நயன்தாரா. ஒரு காட்சியில் அவர் நடுரோட்டில் படுத்து உருண்டு புரள வேண்டும் என்று தாஸ் தெரிவித்துள்ளார்.
அருமை
நடுரோட்டில் உருண்டு பிரள மாட்டேன் என நயன்தாரா சொல்வாரோ என தயங்கினோம். ஆனால் காட்சியை சொன்னவுடன் ரோட்டில் புரள ஆரம்பித்துவிட்டார் என்று தாஸ் பெருமையாக கூறியுள்ளார்.