Don't Miss!
- News தேனியில் கடும் போட்டி.. டிடிவி vs தங்க தமிழ்ச்செல்வன்.. யாருக்கு வெற்றி? அப்போ அதிமுக.. தந்தி டிவி
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Automobiles மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- Sports தவிக்க விட்டுட்டாரே.. ரோஹித் செயலால் நொந்து போன ஹர்திக் பாண்டியா.. தோனியை பார்த்து கதறல்
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
நான் அட்வைஸ் கேட்டேனா? பெருசா வந்துட்டாங்க: நடிகை கோபம்
மும்பை: கர்ப்பம் குறித்து நான் யாரிடமும் அறிவுரை கேட்கவில்லை என பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு இந்த மாதத்தில் குழந்தை பிறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனுக்கு சென்று குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு கரீனாவை அவரது மாமியார் ஷர்மிளா தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும் கரீனா மும்பையில் குழந்தையை பெற முடிவு செய்துள்ளார்.
கரீனா
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும் கரீனா தனது அக்காவான நடிகை கரிஷ்மா கபூர் மற்றும் தோழிகளுடன் கடைகள், ஹோட்டல்கள், பார்ட்டிகளுக்கு சென்று வருகிறார்.
அறிவுரை
மக்கள் ஆளாளுக்கு அவர்களாகவே என்னிடம் வந்து கர்ப்பம், பிரசவம் பற்றி அறிவுரை வழங்கி வருகிறார்கள். அறிவுரை செய்யுமாறு நான் கேட்டேனா என கரீனா தெரிவுத்துள்ளார்.
வாழ்க்கை
பிரசவத்திற்கு பிறகு வாழ்க்கையே மாறிவிடும். எது சரி, எது தவறு என்று நான் கேட்காமலேயே அறிவுரை வழங்குவது எரிச்சலாக உள்ளது. என் வாழ்வின் முக்கியமான நேரம் இது என்கிறார் கரீனா.
குழந்தையின் பெயர்
குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று இன்னும் யோசிக்கவே இல்லை. குழந்தைக்கு தேவையான பொருட்களும் வாங்கவில்லை. எங்களுக்கு தோன்றும்போது வாங்குவோம். பிரசவம் முடிந்த ஒரு மாதத்தில் மீண்டும் நடிப்பை தொடர்வேன் என்று கரீனா தெரிவித்துள்ளார்.