Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எனக்கு நடிகர் ராணாவை 18 வயதில் இருந்தே தெரியும், ஆனால்...: த்ரிஷா
சென்னை: நடிகர் ராணாவை தனக்கு 18 வயதில் இருந்தே தெரியும் என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
நடிகை த்ரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக பலகாலமாக பேசப்பட்டது. பொது இடங்களில் இருவரும் ஜோடியாக சுற்றினர். விருது விழாக்களிலும் ஜோடியாகவே வலம் வந்தனர்.
காதலா என்று கேட்டால் மட்டும் இல்லை என்றனர்.
வருண் மணியன்
ராணாவுடன் காதல் என்று பேசப்பட்ட நிலையில் த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அது நிச்சயதார்த்தத்தோடு முடிந்தது.
த்ரிஷா
த்ரிஷா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பில் வித்தியாசம் காட்டி ரசிகர்களை கவர முயற்சித்து வருகிறார்.
ராணா
எனக்கு 18 வயதில் இருந்தே ராணாவை தெரியும். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர். நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். பின்னர் அவருடன் பேசுவதே நின்றுவிட்டது. அவருக்கும் எனக்கும் இடையேயானது பாசம்-வெறுப்பு கலந்த உறவு. நல்ல மனிதர் என்றார் த்ரிஷா.
கொடி
தனுஷுடன் சேர்ந்து நடித்த கொடி படம் வெற்றி பெற்றதில் த்ரிஷா மகிழ்ச்சியாக உள்ளார். ராணா ராஜமவுலியின் பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார்.