Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சேதி தெரியுமா?- டாப்ஸிக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே தொடர்பு: கிளப்பி விடும் நடிகை
மும்பை: டாப்ஸிக்கும் ஜுட்வா 2 படத்தின் தயாரிப்பாளருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளதாக நடிகை ஜாக்குலின் கொளுத்திப் போடுகிறாராம்.
டேவிட் தவான் இயக்கத்தில் அவரது மகன் வருண் தவான் இரட்டை வேடத்தில் நடித்து வரும் இந்தி படம் ஜுட்வா 2. சல்மான் கான் நடித்த ஜுட்வா படத்தின் இரண்டாம் பாகம் தான்.
படத்தில் டாப்ஸி, ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்று இரண்டு ஹீரோயின்கள். இருவருக்கும் இடையே ஈகோ பிரச்சனையாக உள்ளது. ஒருவர் முகத்தில் மற்றொருவர் விழிக்க மாட்டேன் என்கிறார்.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சஜித் நாதியாத்வாலாவுக்கும், டாப்ஸிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது என்றும், அதனால் படத்தில் தன்னை விட டாப்ஸிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் ஜாக்குலின் தெரிவித்து வருகிறாராம்.
இரண்டு ஹீரோயின்களின் சண்டையால் இயக்குனரும், ஹீரோவும் தான் தலையை பிய்த்துக் கொள்கிறார்களாம்.