For Daily Alerts
Don't Miss!
- News என்னது 60 சதவீதமா?அண்ணாமலை கனவு காண்பது அவரது உரிமை.. ஆனால்.. கோவையில் விளாசிய கனிமொழி!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
நான் ஏன் உச்சத்தில் இருந்தபோது இந்தி சிங்கத்தை மணந்தேன்?: நடிகை கஜோல்
Heroines
oi-Shameena
By Siva
|
மும்பை: தனது கெரியரின் உச்சத்தில் இருந்தபோது நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டதற்கான காரணத்தை பாலிவுட் நடிகை கஜோல் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நாயகியாக இருந்த கஜோல் நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நியாசா என்ற மகளும், யுக் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கஜோல் கூறுகையில்,
நான் 8 முதல் 9 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருந்தேன். ஆண்டுக்கு 4 முதல் 5 படங்களில் நடித்து வந்தேன். இதே போன்று தொடர்ந்து நடிக்க விரும்பவில்லை.
திருமணம் செய்து கொண்டு ஆண்டுக்கு ஒரு படத்தில் நடித்தால் போதும் என முடிவு செய்தேன். அஜய் தேவ்கனை மணந்தேன். வேலையை குறைத்து ரிலாக்ஸாக இருக்க விரும்பினேன் என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Bollywood actress Kajol revealed as to why she married actor Ajay Devgn at the peak of her career.
Story first published: Thursday, September 1, 2016, 16:40 [IST]
Other articles published on Sep 1, 2016