Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
பக்குவமான 35... முதுமைச் சுருக்கம் அழகோ அழகோ... சொல்கிறார் கரீனா கபூர்!
மும்பை: 35 வயது என்பது மிகப் பக்குவமான வயது என்றும், அந்த வயதில் தோன்றும் முதுமைச் சுருக்கங்களும் ஒரு அழகு தான் எனத் தெரிவித்துள்ளார் நடிகை கரீனா கபூர்.
பிரபல ஹிந்தி நடிகையான கரீனா கபூர் தற்போது கபீர் கானின் பஜ்ரங்கி பைஜான் மற்றும் அபிஷேக் சௌபேயின் உத்டா பஞ்சாப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மற்ற நடிகைகளில் இருந்து வேறுபட்டு நடிப்பில் மட்டுமே தன் முழுக் கவனத்தையும் செலுத்தி நடித்து வருகிறார் இவர்.
இந்நிலையில், கடந்த மாதம் கரீனா தனது 35வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
35 வயதினிலே...
இது தொடர்பாக கரீனா கூறுகையில், ‘ஆமாம் என் வயது 35 தான். இதை நான் மறைக்க எந்த அவசியமும் இல்லை.
பக்குவமான வயது...
இந்தப் பருவம் மிகவும் அழகானது. மிகவும் பக்குவமான இந்த வயதை நான் ஏன் மறைக்க வேண்டும்?
ஆண்களின் முகச் சுருக்கம்...
சில ஆண்கள் முகச் சுருக்கங்களோடு இருந்தாலும் அவர்கள் செக்சியாகவும், அறிவாளிகளாகவும் இருக்கிறார்கள். எனவே, நான் மட்டும் ஏன் எப்போதும் 18 அல்லது 22 வயது பெண்ணாகவே இருக்க வேண்டும்.
வயது ஒரு பிரச்சினையில்லை...
என் வாழ்க்கையில் நான் எல்லாக் கட்டங்களையும் பார்த்து விட்டேன். எனவே வயது ஒரு பிரச்சினையாக எனக்குத் தோன்றவில்லை.
அதுவும் அழகு தான்...
சிலரைப் போல முதுமைச் சுருக்கங்களை நான் மறைக்க மாட்டேன். அதுவும் அழகு தான் ‘ என பளிச்சென பேசியிருக்கிறார் கரீனா.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!