For Daily Alerts
Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
விக்ரமுக்கு நோ... பவன் கல்யாணுக்கு யெஸ்... ஏன் சொன்னார் கீர்த்தி சுரேஷ்?
Heroines
oi-Rajiv
By Rajiv
|
தமிழில் நயன் தாரா சமீபகாலமாக ஜோடியாக நடிப்பதை கைவிட்டு லீட் ரோல்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதால் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போடும் வாய்ப்புகள் கீர்த்தி சுரேஷின் கதவைத் தட்டுகின்றன.
முன்னணி ஹீரோக்களே தன்னை ஜோடியாக்க கேட்டாலும் ஹீரோக்களை பார்த்து பார்த்து தான் செலக்ட் செய்கிறார் கீர்த்தி. அப்படி இங்கே விக்ரமுடன் நடிக்க வந்த வாய்ப்பை அவரது வயதைக் காரணம் காட்டி முடியாது என மறுத்து விட்டார். ஆனால் தெலுங்கில் பவன் கல்யாணுடன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். பவன் கல்யாணுக்கு நாற்பது வயதைத் தாண்டி ஆகிறது.
விசாரித்தால் தெலுங்கு பக்கம் மட்டும் எந்த வாய்ப்பு வந்தாலும் விடக்கூடாது என்பது அம்மாவின் உத்தரவாம். காரணம், வேறென்ன... அதிகமான சம்பளம்தான்!
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Keerthi Suresh said no to Vikram due to his age but okayed for Pavan Kalyan just because of high salary.
Story first published: Friday, December 30, 2016, 11:38 [IST]
Other articles published on Dec 30, 2016
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
Featured Posts