Don't Miss!
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஓவர் சீன் போடும் கீர்த்தி சுரேஷ்: கடுப்பில் டோலிவுட்
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் கீர்த்தி சுரேஷ் ஓவர் அலப்பரை செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கீர்த்தி சுரேஷ் தமிழில் விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டத்தில் சேர்ந்துள்ளார். கார்த்தியுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் அவர் தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
தெலுங்கில் அவர் நானியுடன் சேர்ந்து நேனு லோக்கல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். முதலில் எல்லாம் ஒழுங்காக படப்பிடிப்பிற்கு வந்த கீர்த்தி பவன் படத்தில் ஒப்பந்தமானதில் இருந்து ஓவர் அலப்பரை செய்கிறாராம்.
படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறாராம். வந்து கேரவனுக்குள் செல்பவர் வெளியே எப்பொழுது வருவார் என்பது யாருக்கும் தெரியாதாம். அவர் வரும் வரை படக்குழு கேரவன் பக்கமாக வழி மேல் விழி வைத்து காத்துக் கிடக்கிறதாம்.
ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆனதிற்கே இப்படியா என்று தெலுங்கு திரையுலகினர் கீர்த்தி மீது கடுப்பில் உள்ளார்களாம்.
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
13 வருடங்களாக காதலித்துவரும் கீர்த்தி சுரேஷ்?.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. ரசிகர்கள் கேள்வி