Don't Miss!
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எனக்கு 'அது' வேணவே வேணாம்ப்பா... லட்சுமி மேனன் அதிரடி!
சென்னை: தமிழ் திரை உலகில் இளம்வயது நடிகையான லட்சுமி மேனன் தற்போது "தான் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை" என்ற திடுக்கிடும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கும்கி படத்தில் அறிமுகமானபோதே "நான் எந்த மொழியில் நடித்தாலும் ஒரு மலையாளியைத்தான் காதலித்து திருமணம் செய்வேன்" என்று அதிரடியாக அறிவித்தவர் லட்சுமிமேனன். அப்போதே அட ரொம்ப வெவரமாகத்தான் இருக்கிறார் லட்சுமி என்று பலரும் கலாய்த்தனர்.
9 ஆவது வகுப்பு படிக்கும்போது இப்படி அதிரடியாக அறிவித்தவர் இப்போது 11ஆம் வகுப்பு படிக்கும் நிலையில் "திருமணமே செய்து கொள்ள மாட்டேன்" என்று திடீர் முடிவெடுத்திருக்கிறார்.
தான் திருமணம் செய்து கொள்ளவே போவதில்லை. கல்யாணம் செய்து கொள்ளாமல் பலபேர் சாதித்துள்ளனர். தனக்கு மிகவும் பிடித்த சித்தார்த்துடன் நடித்து விட்டதாகவும், அடுத்து விஜய், அஜித், மம்முட்டியுடன் நடிக்க வேண்டும் என்று நிறைய கனவுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் லட்சுமி மேனன்.
மொதல்ல பிளஸ் 1 படிச்சு முடிக்கற வழியைப் பாருங்க அப்புறமா இதைப்பத்தியெல்லாம் பேசிக்கலாம் என்கின்றனராம் சில திரையுலகினர்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!