For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Sports அடுத்தடுத்து வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா களமிறங்கியது ஏன்?
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
3 கோடி சம்பளம் கேட்கும் நயன்தாரா
Heroines
oi-Manjula
By Manjula
|
ஹைதராபாத்: தெலுங்கு உலகின் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் புதிய படத்தில் நடிக்க 3 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு அடம் பிடித்திருக்கிறார் நடிகை நயன்தாரா.
மிக நீண்ட நாட்கள் கழித்து நடிகர் சிரஞ்சீவி நடிக்க இருக்கும் புதிய படத்தை பிரபல இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்க அவரது அன்பு மகன் ராம் சரண் தேஜா படத்தை தயாரிக்கிறார்.
சிரஞ்சீவியின் 150வது படம் என்பதால் அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அவரது ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாராவை அணுக 3 கோடி தந்தால் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதிர்ந்து போன படக்குழு தற்போது பயந்து பின்வாங்கி அந்த பணத்தில் இரண்டு பெரிய ஹீரோயின்களை நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.
எல்லாரும் உதயநிதி ஆகிட முடியுமா என்ன?
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Mega star chiranjeevi is planning to do 150 th film and is heard that nayanthara will be playing the female lead.there are unconfirmed reports that nayanthara has demand rs 3 crore as her price for the film which has shocked the team.the demand by nayanthara is indeed a huge amount as no heroine charged more than 1.5 crore.
Story first published: Friday, May 22, 2015, 16:56 [IST]
Other articles published on May 22, 2015