Don't Miss!
- News தமிழ்நாட்டின் 26 வருட கனவு.. நிஜமாகும் அதிசயம்.. சென்னை டூ குமரி.. ரயில் பயண நேரம் அடியோடு மாறுது!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அப்படி இருந்த நயன்தாராவா இப்படி ஆயிட்டாங்க?: நம்ப முடியலையே!
சென்னை: முன்பெல்லாம் தான் உண்டு தனது வேலை உண்டு என்று படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருந்த நயன்தாரா தற்போது ஜோக்கடித்து கலகலவென இருக்கிறாராம்.
விக்ரமுடன் ஜோடி சேர்ந்து நடித்த இருமுகன் படம் வெற்றியடையந்த குஷியில் உள்ளார் நயன்தாரா. அடுத்து கார்த்தியுடன் நடித்த காஷ்மோரா வெளியாக உள்ளது. இது தவிர அவர் டோரா, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களில் நடிக்கிறார்.
முன்பெல்லாம் நயன்தாரா படப்பிடிப்பு தளத்திற்கு வந்தால் தான் உண்டு, தனது வேலை உண்டு என்று இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருப்பார். ஆனால் தற்போதோ படப்பிடிப்பு தளத்தில் நயன் இருக்கும் இடத்தில் ஒரே கலகலப்பாக உள்ளது.
என்னவென்று பார்த்தால் நயன்தாரா தான் ஜோக்கடித்து சக நடிகர்களுடன் கலகலப்பாக பேசி சிரிக்கிறார், சிரிக்க வைக்கிறார். அமைதியாக இருந்து வந்த நயன்தாராவின் இந்த திடீர் மாற்றம் படக்குழுவினரை வியக்க வைத்துள்ளது.
அம்மணி இந்த அளவுக்கு மாறியதற்கு யார் காரணமோ தெரியவில்லையே என்கிறார்கள் படக்குழுவினர்.