Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நயன்தாரா ஏன் கன்னட படங்களில் நடிக்க மறுக்கிறார்?
சென்னை: நயன்தாரா கன்னட படங்களில் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்க மறுக்கிறார்.
சேச்சி நயன்தாராவுக்கு கோலிவுட் தவிர மல்லுவுட், டோலிவுட் மற்றும் சாண்டல்வுட்டிலும் மவுசு உள்ளது. நயன் தற்போது சூர்யாவின் மாஸ் உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார். அவரைத் தேடி மேலும் பல தமிழ் பட வாய்ப்புகள் வருகின்றன.
நயன் உபேந்திராவுடன் சேர்ந்து சூப்பர் என்னும் கன்னட படத்தில் நடித்தார். அதன் பிறகு பச்சன் படத்தில் சுதீப்புடன் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார் நயன். பின்னர் புனீத் ராஜ்குமாருடனும் நடிக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில் அவர் மீண்டும் மோகன்லாலுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். கன்னட ஹீரோக்கள் நயன்தாராவை கோபப்படுத்தினார்களா என்று பலர் வியக்கிறார்கள். நயன்தாரா நிச்சயம் மீண்டும் கன்னட படங்களில் நடிக்க வருவார் என்று சாண்டல்வுட் ரசிகர்கள் நம்புகிறார்கள்.
நயன்தாரா தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் ரொம்ப பிசி என்பது குறிப்பிடத்தக்கது.