Don't Miss!
- News ராஜ நடை போடும் காலம்.. சிங்கம் போல மாற போகும் சிம்மம்.. குரு பெயர்ச்சி பலன் என்ன தெரியுமா?
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கோவில் கட்டி என்னை நயனாம்பிகை ஆக்காதீங்க: ரசிகர்களுக்கு நயன்தாரா வேண்டுகோள்
சென்னை: தனக்கு கோவில் எல்லாம் கட்ட வேண்டாம் என்று நயன்தாரா ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளாராம்.
செகண்ட் இன்னிங்ஸில் நயன்தாராவின் கெரியர் சூப்பராக செல்கிறது. தெலுங்கில் ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டாலும் தமிழில் கை நிறைய படங்கள் உள்ளன. இளம் ஹீரோக்கள் என்னவென்றால் நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்க போட்டி போடுகிறார்கள்.
இதனால் நயன் படம் ஒன்றுக்கு ரூ.1.5 கோடி சம்பளம் வாங்குகிறார்.
கோவில்
முன்னணி நடிகையாக உள்ள நயன்தாராவுக்கு கோவில் கட்டி அழகு பார்க்க அவரது ரசிகர்கள் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
நயன்தாரா
தனக்கு யாரும் கோவில் கட்ட வேண்டாம் என்று நயன்தாரா ரசிகர்களை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
சிம்பு, ரவி
சிம்புவுடன் இது நம்ம ஆளு, ஜெயம் ரவியுடன் தனி ஒருவன், உதயநிதி ஸ்டாலினும் நண்பேன்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதியை வைத்து தனுஷ் தயாரிக்கும் படத்தில் நயன்தாரா தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.