Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா?
சென்னை: விக்னேஷ் சிவன் சூர்யாவை வைத்து இயக்கும் படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டாராம்.
எஸ் 3 படத்தை அடுத்து சூர்யா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. படத்திற்கு தானா சேர்ந்த கூட்டம் என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்த படத்தில் அஜீத்தை நடிக்க வைக்க தான் முதலில் முயற்சி செய்யப்பட்டது.
நயன்தாரா
சூர்யாவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிப்பதாக செய்திகள் வெளியாகின. காதலரின் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்று கூறப்பட்டது.
இல்லை
காதலர் விக்னேஷ் சிவன் படத்தில் நடித்தால் தினமும் தங்களை பற்றி பல வதந்திகள் பரவும் என்று நினைக்கிறார் நயன்தாரா. இதனால் விக்கி படத்தில் நடிக்க மறுத்து வேறு ஹீரோயினை பார்க்குமாறு கூறியுள்ளாராம்.
சூர்யா
முத்தையா படத்தில் நடிக்க யோசித்துக் கொண்டிருந்த சூர்யாவிடம் பேசி விக்னேஷ் சிவன் படத்தில் அவரை நடிக்க வைத்ததே நயன்தாரா தான் என்று கூறப்படுகிறது.
கோவில்
தானா சேர்ந்த கூட்டம் வெற்றி பெற வேண்டி நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கும்பகோணம் சென்று அங்குள்ள கோவில் ஒன்றில் சிறப்பு பூஜை செய்துள்ளனர்.