Don't Miss!
- News பீகாரில் தொகுதி உடன்பாடு ஓவர்.. பாஜகவுக்கு சவால் கொடுக்க பகாக் பிளான் உடன் இறங்கும் இந்தியா கூட்டணி!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பத்திரிகையாளர் வேடத்தில் நயன்தாரா!
நயன்தாரா இப்போது யார் இயக்குநர், யார் ஹீரோ என்றெல்லாம் பார்ப்பதில்லை. அவருக்கு கதை முக்கியம். அதுவும் தனக்கு அதிக ஸ்கோப் உள்ள கதைதான் முக்கியம்.
ஏற்கெனவே அவர் நடித்து வரும் மூன்று படங்கள், - 'அறம்', 'டோரா' மற்றும் 'கொலையுதிர் காலம்' - அவருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொண்ட கதைகள்.
அடுத்து அவர் ஒப்புக் கொண்டுள்ள படமும் ஹீரோயின் ஓரியன்டட்தான்.
புதிய இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கும் இந்தப் படத்தை ஈராஸ் சவுத் நிறுவனம் தயாரிக்கிறது.
பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, மங்கோலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மங்கோலியாவில் படமாகும் முதல் படம் இதுதான். செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இந்தப் படத்தில் தனது உறவுகளைத் தேடி நாடு நாடாக அலையும் பெண் பத்திரிகையாளராக நடிக்கிறார் நயன்தாரா.