Don't Miss!
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
விபச்சாரம்... புனேயில் தெலுங்கு கதாநாயகி கைது!
புனே: விபச்சாரத்தில் ஈடுபட்ட மேலும் ஒரு தெலுங்கு நடிகை நேற்று புனேயில் கைது செய்யப்பட்டார்.
விபச்சார சோதனையில் சமீபத்தில் பிரபல நாயகி ஸ்வேதா பாசு பிடிபட்டார். பட வாய்ப்புகள் இல்லாததால் தானே விரும்பி விபச்சாரத்தில் இறங்கியதாக அவர் தெரிவித்தார். ஒரு மாதம் பெண்கள் காப்பகத்தில் இருந்த அவர் இப்போதுதான் வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் இன்னொரு தெலுங்கு ஹீரோயினும் போலீசில் சிக்கியுள்ளார். புனேயில் போலீசார் நேற்று விபச்சார வேட்டை நடத்தினர்.
அப்போது ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதைக் கண்டுபிடித்தனர். அந்த வீட்டிலிருந்த பல இளம்பெண்களை கைது செய்தனர்.
கைதானவர்களில் ஒருவர் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்து, மும்பையில் செட்டிலானவர் என்று தெரிகிறது.
நடிகை பற்றிய விவரங்களை பின்னர் தெரிவிப்பதாகக் கூறிய போலீசார், அந்த நடிகையை முகத்தை மூடி போலீஸ் வேனில் அழைத்து சென்றார்கள்.
சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் அடிக்கடி விபச்சார வேட்டை நடப்பதால், இப்போது திரையுலகைச் சேர்ந்த சில நடிகைகள் புனே, மும்பைப் பக்கம் ஒதுங்கிவிடுகிறார்களாம்.