For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
”புலிகளை" சுதந்திரமாக விடுங்\க.. கூண்டில் அடைக்காதீர்கள் – நடிகை பிரியாமணி
Heroines
oi-Vijayalakshmi
|
சென்னை: தமிழில் பருத்தி வீரன், ராவணன் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும், தேசிய விருது பெற்ற நடிகையாகவும் விளங்கிய பிரியாமணி தமிழில் தற்போது படங்கள் கைவசம் இல்லாமல் இருந்து வருகின்றார்.
கன்னட, மலையாள படங்களில் தற்போது நடித்து வருவதுடன் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிலும் தன்னை இணைத்துக் கொண்டு உள்ளார்.
திரிஷா உள்ளிட்ட நடிகைகள் நாய்கள் நலனில் அக்கறை காட்டிவரும் நிலையில், பிரியாமணியோ புலிகள் பாதுகாப்புக்கு குரல் கொடுக்கிறார்.
கண்காட்சிகளிலும், மிருக காட்சி சாலையிலும் புலிகளை கூண்டில் அடைத்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, ‘‘புலிகளை கூண்டில் அடைத்து துன்புறுத்தக் கூடாது. அவைகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு வழிவகைகள் செய்ய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actress priyamani supports the tigers which were used in Circus. She says, don’t put them into cage.
Story first published: Saturday, September 20, 2014, 13:24 [IST]
Other articles published on Sep 20, 2014