Don't Miss!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ரன்வீருடனான காதலுக்கு சொந்த செலவில் சூனியம் வைத்தாரா நடிகை தீபிகா?
மும்பை: காதலர்களான பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனேவும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தீபிகா இதை மறுத்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் ராம் லீலா படத்தில் நடிக்கும்போது காதலில் விழுந்தார்கள். ரன்வீர் சிங் நேரம் கிடைக்கும் போது எல்லாம் தீபிகா பற்றியும், காதல் பற்றியும் பேசுவார்.
தீபிகா ரன்வீருடனான காதல் பற்றி பேசுவதை தவிர்த்து வருகிறார்.
பிரிவு
ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் பிரிந்துவிட்டார்கள் என்று பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது. ரன்வீர் உருகி உருகி காதலித்தாலும் தீபிகா அதை கண்டுகொள்ளாததால் இந்த பிரிவு என்று கூறப்படுகிறது.
தீபிகா
சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் பத்மாவதி படத்தில் தீபிகா, ரன்வீர் சிங் நடிக்கிறார்கள். இந்த படத்தில் தனக்கு கணவராக பாகிஸ்தான் நடிகர் பவாத் கானை ஒப்பந்தம் செய்யுமாறு தீபிகா கூறினாராம். பவாதுடன் தீபிகா நெருக்கம் காட்டுவது ரன்வீருக்கு பிடிக்கவில்லையாம்.
ஷாஹித் கபூர்
பத்மாவதி படத்தில் தீபிகாவுக்கு கணவராக ஷாஹித் கபூர் நடிக்கிறார். தீபிகா ஷாஹித்துடன் ஓவர் நெருக்கம் காட்டுவதும் ரன்வீருக்கு பிடிக்கவில்லையாம்.
வதந்தி
ரன்வீர் சிங்கை பிரிந்துவிட்டீர்களா என்று தீபிகாவிடம் கேட்டதற்கு, இது போன்று ஏதாவது பேசத் தான் செய்வார்கள். அதற்கு எல்லாம் முக்கியத்துவம் அளிக்க முடியாது என்றார்.