Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
குத்தாட்டம் போட கேட்ட சாண்டல்வுட்: கோபத்தில் பொங்கிய த்ரிஷா
சென்னை: சாண்டல்வுட் பற்றிய த்ரிஷாவின் கனவில் மண்ணை அள்ளி போட்டுவிட்டார்கள்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்து வருபவர் த்ரிஷா. கெரியரின் உச்சத்தில் இருந்தபோது கோலிவுட் தவிர டோலிவுட்டிலும் முன்னணி நடிகையாக இருந்தார். பாலிவுட் பக்கம் சென்றவருக்கு தோல்வி தான் மிஞ்சியது.
இந்நிலையில் தான் அவர் சாண்டல்வுட் சென்றார்.
பவர்
த்ரிஷா புனீத் ராஜ்குமாருடன் சேர்ந்து பவர் என்ற கன்னட படத்தில் நடித்தார். படம் ஹிட்டாகிவிட்டது.
த்ரிஷா
முதல் கன்னட படமே ஹிட்டாகிவிட்டதால் சாண்டல்வுட்டில் ஒரு ரவுண்ட் வரலாம், வாய்ப்புகள் நிச்சயம் வரும் என்று எதிர்பார்த்தார் த்ரிஷா.
குத்தாட்டம்
ஹீரோயின் வாய்ப்பை எதிர்பார்த்த த்ரிஷாவிடம் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட வருகிறீர்களா என்று கன்னட திரை உலகினர் கேட்டார்களாம்.
கோபம்
முதல் படமே ஹிட்டாகியிருக்கின்ற நிலையில் குத்தாட்டம் போட அழைக்கிறார்களே என்று த்ரிஷா கோபத்தில் கொதித்துவிட்டாராம்.
என்னை அறிந்தால்
த்ரிஷா தற்போது அஜீத் நடிக்கும் என்னை அறிந்தால் படத்தில் அவரது மனைவியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.