Don't Miss!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- News கோயிலில் பிரார்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய செஞ்சி மஸ்தான்.. டீ போட்டு வாக்கு சேகரித்தார்
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
என்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு சோலோ பாட்டு!
கவுதம் மேனன் இயக்கி வரும் ‘என்னை அறிந்தால்' படத்தில் த்ரிஷாவுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அவருக்கு தனிப் பாடல் தந்துள்ளாராம் இயக்குநர் கவுதம் மேனன்.
அஜீத் - அனுஷ்கா, விவேக் நடிக்கும் இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு முடியாமல் நீண்டு கொண்டே போகிறது.
இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் த்ரிஷா தனியாகப் பாடும் பாடல் காட்சியை படமாக்கப் போகிறார் கவுதம் மேனன். இந்தப் பாடல் காட்சியில் பங்கேற்பதற்கான ஒத்திகையில் சமீபத்தில் பங்கேற்றார் த்ரிஷா. இதனை ஒரு செல்ஃபி படமாக எடுத்து ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார்.
"என்னை அறிந்தால் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறோம். இதில் இடம் பெறும் சோலோ பாடலுக்காக என்னுடைய டார்லிங் பிருந்தா மாஸ்டருடன் ரிகர்சலில் ஈடுபட்டிருக்கிறேன். நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்," என்றும் தெரிவித்துள்ளார் த்ரிஷா.