Don't Miss!
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அடித்து நாற விரும்பவில்லை: டீசென்டாக பிரியும் அமலா பால், விஜய்
சென்னை: ஒருவர் மீது ஒருவர் குறை கூறி சண்டை போடாமல் அமைதியாக பிரிவது என்று இயக்குனர் ஏ.எல். விஜய்யும், நடிகை அமலா பாலும் முடிவு செய்துள்ளனர்.
கேரளாவில் இருந்து கோலிவுட் வந்த அமலா பால் இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து தமிழ்நாட்டு மருமகள் ஆனார். திருமணத்திற்கு பிறகு நடிக்கக் கூடாது என்று விஜய் போட்ட கன்டிஷனை ஏற்றவர் தாலி ஏறிய பிறகு அதை மறந்துவிட்டார்.
திருமணத்திற்கு பிறகும் அவர் நடிப்பை தொடர்ந்தார்.
பிரிவு
அமலா தொடர்ந்து நடித்து வந்தது விஜய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அமலா கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
விவாகரத்து
தனித் தனி வீட்டில் வசித்து வரும் அமலா பாலும், விஜய்யும் முறையே விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளார்கள். இதை விஜய்யின் தந்தை அழகப்பனும் உறுதி செய்துள்ளார்.
சுமூகமாக
ஒருவர் பற்றி மற்றொருவர் குறை கூறி பேட்டி கொடுத்து சண்டை போட்டு ஊர், உலகம் எல்லாம் சிரிக்கும்படி இல்லாமல் அமைதியாக, சுமூகமாக பிரிவது என்று அமலாவும், விஜய்யும் முடிவு செய்துள்ளனர்.
நடிப்பு, இயக்கம்
பிரிவை அடுத்து விஜய் தொடர்ந்து படங்கள் இயக்க உள்ளார். அமலா பால் நடிப்பை தொடர உள்ளார். அவர்கள் சுமூகமாக பிரிய முடிவு செய்ததை அவர்களின் நண்பர்கள் பாராட்டியுள்ளனர்.