Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நாக்கை புடுங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்பேன்: சோனாக்ஷி ஆவேசம்
மும்பை: என் குடும்பத்தார், நெருக்கமானவர்கள் பற்றி ஏதாவது அவதூறு வரும்போது தான் நாக்கை பிடுங்கிக் கொள்ளும் வகையில் நாலு வார்த்தை கேட்க வேண்டியுள்ளது என்று பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.
குச்சி குச்சியாக இருக்கும் பாலிவுட் நடிகைகளுக்கு மத்தியில் பூசினாற் போன்று உள்ள சோனாக்ஷி சின்ஹாவை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். மேலும் அவரின் நெற்றியை பற்றி ஏகப்பட்ட மீம்ஸ் போடுகிறார்கள் நெட்டிசன்கள்.
நீங்கள் எவ்வளவு மீம்ஸ் போட்டாலும் சரி, கிண்டல் செய்தாலும் சரி நான் இப்படித் தான் என தில்லாக இருப்பவர் சோனாக்ஷி. இந்நிலையில் தான் அவரின் திருமணம் பற்றிய வதந்தி அவரை கோபம் அடைய வைத்துள்ளது.
சோனாக்ஷி
சோனாக்ஷி சின்ஹாவுக்கும், சல்மான் கானின் தம்பி சொஹைலின் மைத்துனர் பன்ட்டி சச்தேவாவுக்கும் திருமணம் நிச்சயமாகிவிட்டது என்ற செய்தி புகைப்படத்துடன் தீயாக பரவியதை பார்த்து சோனாவுக்கு கோபம் வந்துவிட்டது.
மூக்கை நுழைக்காதீங்க
நான் யாரை காதலிக்கிறேன், யாரை திருமணம் செய்யப் போகிறேன் என்று பிறர் கவலைப்படத் தேவையில்லை. என் தனிப்பட்ட விஷயத்தில் யாரும் மூக்கை நுழைக்க வேண்டாம் என்கிறார் சோனாக்ஷி.
நாலு வார்த்தை
என்னை பற்றி, என் தனிப்பட்ட விஷயங்கள் பற்றி யார் என்ன கூறினாலும் நான் கண்டுகொள்வது இல்லை. ஆனால் என் குடும்பத்தார், எனக்கு நெருக்கமானவர்களை பற்றி ஏதாவது கூறினால் தான் நாக்கை பிடுங்கிக் கொள்கிற மாதிரி நாலு வார்த்தை நறுக்கென்று கேட்க வேண்டியுள்ளது என்று சோனாக்ஷி தெரிவித்துள்ளார்.
பாடம் கற்றுக் கொடுப்பேன்
நான் எதையும் சீரியஸாக எடுக்காமல் மன்னித்துவிடுவேன். யாராவது என்னிடமோ, என் அன்புக்கு உரியவர்களிடமோ மோசமாக நடந்தால் அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடம் கற்றுக் கொடுப்பேன் என்று சோனா கூறியுள்ளார்.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!