Don't Miss!
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- News தொட்டில் அமைத்து அந்திரத்தில் தூங்கிய ரயில் பயணி.. ஏசி கோச் முதல் டாய்லெட் வரை.. ஆக்கிரமித்த பயணிகள்
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
வருண் மணியனுக்கு நேரம் ஒதுக்குவாரா த்ரிஷா?
சென்னை: வருண் மணியன் ஜெய்யை வைத்து தயாரிக்கும் படத்தில் நடிப்பதா, வேண்டாமா என்ற யோசனையில் உள்ளாராம் த்ரிஷா.
த்ரிஷாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரும், சினிமா தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து த்ரிஷா பழையபடி நடிக்க சென்றுவிட்டார்.
புதிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
ஜெய்
ஜெய்யை ஹீரோவாக வைத்து சமர் இயக்கும் படத்தை வருண் மணியனின் ரேடியன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கிறது.
த்ரிஷா
வருண் மணியன் தயாரிக்கும் படத்தில் ஜெய் ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படத்தில் நடிக்க த்ரிஷா இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பிசி
த்ரிஷா பிற படங்களில் பிசியாக இருப்பதால் ஜெய் படத்தில் நடிப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லையாம்.
படப்பிடிப்பு
சமர் தனது படத்தின் படப்பிடிப்பை வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்க திட்டமிட்டுள்ளாராம். சென்னை மற்றும் கும்பகோணத்தில் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஜான் விஜய், சோனியா அகர்வால் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர்.