Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
7 வயதில் பாலியல் தொல்லை- 14 வயதில் பலாத்காரம்- ஹாலிவுட் நடிகை பகீர் தகவல்
டெல்லி: 7 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகவும், 14 வயதில் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் ஹாலிவுட் நடிகை ஆஷ்லி ஜுட் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் தொல்லைகளுக்குள்ளாவதற்கு எதிரான உலக மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஹாலிவுட் நடிகை ஆஷ்லி ஜுட் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறுகையில்,
பலாத்காரம்
எனக்கு 7 வயது இருக்கும்போது பாலியல் தொல்லைக்கு ஆளானேன். 14 வயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன். அதன் பிறகு 1998ம் ஆண்டு மீண்டும் பலாத்காரம் செய்யப்பட்டேன்.
அதிசயம்
இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும் நான் கடத்தப்படாதது அதிசயம் தான். பாலியல் தொல்லைகளை இனியும் பெண்கள் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது.
பொங்கி எழுக
பாலியல் தொல்லைகளுக்கு எதிராக அனைவரும் பொங்கி எழ வேண்டும். இந்த விஷயத்தில் மட்டும் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் கொடுக்கக் கூடாது.
ஹாலிவுட்
ஹாலிவுட்டில் ஹீரோக்களுக்கு ஒரு சம்பளம், ஹீரோயின்களுக்கு ஒரு சம்பளம். ஹீரோக்களுக்கு தான் அதிக சம்பளம். ஆணுக்கும், பெண்ணுக்கும் சரி சமமாக சம்பளம் கொடுப்பது இல்லை என்றார் ஆஷ்லி.