Don't Miss!
- News ஐஏஎஸ் அதிகாரி அதுல் ஆனந்தின் மகள் கலெக்டர் ஆகிறார்.. 4வது முயற்சியில் பிரம்மாண்ட வெற்றி
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆடை இல்லை, அதனால் பிராட் பிட்டுடன் திருமணம் இல்லை: நடிகை ஏஞ்சலினா ஜூலி
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆடை இல்லாததால் நடிகர் பிராட் பிட்டை தற்போதைக்கு திருமணம் செய்துகொள்ள திட்டம் இல்லை என்று ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி திருமணமான நடிகர் பிராட் பிட் மீது காதல் கொண்டார். அதன் பிறகு பிராட் பிட் ஜூலியுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வரும் அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. மேலும் அவர்கள் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.
குழந்தைகள்
ஜூலியையும், பிட்டையும் திருமணம் செய்துகொள்ளுமாறு அவர்களின் குழந்தைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
திருமணம்
குழந்தைகள் வலியுறுத்தலை அடுத்து ஜூலியும், பிட்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்தா, அந்தா
ஜூலிக்கும், பிட்டுக்கும் இந்த மாதம் திருமணம் அடுத்த மாதம் திருமணம் என்று செய்திகள் மட்டும் தான் வெளியாகின்றன.
ஆடை
எதுவுமே தயாராக இல்லை. என்னிடம் சரியான ஆடை இல்லை. அதனால் தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இல்லை என்று ஜூலி தெரிவித்துள்ளார்.
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
OTT: ஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோவுடன் ஆடையின்றி நடித்த கபாலி பட நடிகை.. இது வேற மாதிரி பையா!
-
ஜெய்பீம் படத்தில் கண்ணில் மிளகாய்பொடி தூவும் சீன் எப்படி எடுத்தோம் தெரியுமா? மணிகண்டன் பேட்டி!