Don't Miss!
- Sports ஒரே போட்டியில் 523 ரன்கள் குவிப்பு.. மும்பை இந்தியன்ஸ் அணியை ஓட விட்ட சன்ரைசர்ஸ்..ஹர்திக்கிற்கு அடி
- Lifestyle 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
- News மூச்சுமுட்டிய பொதுக்கூட்டம்.. தென்காசியில் எடப்பாடியின் பரப்புரையில் நெரிசலில் சிக்கி முதியவர் பலி
- Automobiles ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஆர்வம், தேடல் இருந்தால்தான் நல்ல படம் தரமுடியும்!- பிரபு சாலமன்
இயக்குனர் பிரபு சாலமன் நீலாங்கரையில் உள்ள ஊடகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மாணவர்கள் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "எனது மைனா படம் வித்தியாசமான கதைக் களத்தில் வந்தது. 40 ஆண்டுகளாக கிராமங்கள் என்று எதை காட்டினார்களோ அது மாதிரி இல்லாமல் வித்தியாசமான இடத்தை மைனாவில் காட்டினேன்.
அந்த இடத்தை கண்டுபிடிக்க மிகவும் கஷ்டப்பட்டேன். நான் உதவி இயக்குனராக இருந்தபோது பிலிம் சிட்டியில் சென்னை நகர தெருக்களை செட் போட்டு படமாக்கினார். அது எனக்குப் பிடிக்கவில்லை. அதில் ஜீவனே இருக்காது.
ஆனால் 'கொக்கி' படத்தை பாரிமுனையில் கூட்டத்தோடு கூட்டமாய் ரகசிய காமிராக்கள் வைத்து யதார்த்தமாய் எடுத்தேன். பாராட்டினார்கள்.
ஆர்வமும் தேடலும் இருந்தால்தான் நல்ல படங்களைக் கொடுக்க முடியும். ஒரு படத்துக்கு ஜீவன் ரொம்ப முக்கியம். யதார்த்தமான படங்கள்தான் ஜெயிக்கின்றன...", என்றார்.
-
திடீரென உயிரிழந்த சேஷு.. பதறியடித்து ஓடிவந்த சந்தானம்.. நள்ளிரவில் குவிந்த லொள்ளு சபா டீம்
-
Seshu: கடைசியா ரீ-யூனியன் ஷோ ஒன்றை நடத்தி எல்லாரையும் மீட் செய்ய வச்சாரு.. லொள்ளு சபா ஜீவா உருக்கம்!
-
சேசு மறைவு.. எங்களை வாழ்த்தி விட்டு அவர் சென்று விட்டார்.. வடக்குப்பட்டி ராமசாமி நடிகர் உருக்கம்