Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சந்திப்போமா?
எனக்கு அம்மா ரோல்களே போதும் என்கிறார் ரோஜா.
செல்வமணியுடன் கல்யாணமானதோடு சினிமா சான்ஸ்கள் நின்று போக சமீபத்தில் சரத்குமார் நடித்த அரசு படத்தில் அவருக்குஅம்மாவாக நடிக்கக் கூப்பிட்டார்கள். ரோஜா யோசிப்பார் என நினைத்த இயக்குனருக்கும் சரத்குமாருக்கும் பெரும் அதிர்ச்சி.
உடனே ஓ.கே. சொன்னார். இந்தப் படத்தில் அப்பா சரத்குமாருக்கு இவர் மனைவி. மகன் சரத்குமார் இவரிடம் அம்மா.. அம்மா.. என்றுகொஞ்சுகிறார். படம் பார்ப்பவர்களுக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் அதைப் பற்றி ரோஜா கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
இந்தப் படத்தைத் தொடர்ந்து அம்மா வேடத்தில் நடிக்கச் சொல்லி நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளனவாம். இதை ரோஜாவேசொன்னார்.
நான் தமிழ், தெலுங்கில் பல படங்களில் ஹீரோயினா நடித்து முடித்துவிட்டேன். நான் யார் கூட எல்லாம் டூயட் பாடி மரத்தை சுத்திஓடினேனா, இப்போ அதே ஹீரோக்களுக்கு ஆண்டி வேஷத்துக்கும் அம்மா வேஷத்துக்கும் கூப்பிடுறாங்க.
இதில் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. இன்னும் என் கடன் தொல்லை தீரவில்லை. இதனால் எந்த ரோல் என்றாலும் சரி. ஒப்புக் கொள்ளநான் தயார் என்கிறார் ரோஜா.
செல்வமணி கையில் படங்கள் ஏதும் இல்லை. இதனால் ரோஜா தான் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சம்பாதிக்க வேண்டிய நிலையில்இருக்கிறார்.