பிருந்தாவனம் இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில், அருள்நிதி, தன்யா மற்றும் விவேக் நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
கதை :
அருள்நிதி அம்மா அப்பா இல்லாமல் ஊட்டியில் ஒரு இல்லத்தில் தங்கி படித்து சலூன் கடையில் விடை செய்து வருகிறார். காத்து கேளாமலும், வாய் பேச முடியாதவராக இருக்கும் அருள்நிதி அந்த ஊரின் செல்லப்பிள்ளை.
ஒரு வேலை காரணமாக அந்த ஊருக்கு வரும் விவேக் வரு வழியில் அவர் வண்டியின் சக்கரம் சேற்றில் மாட்டிக்கொள்ள, அருள்நிதி விவேக்கிற்கு உதவுகிறார்....
-
Vijay In Kerala - அய்யய்யோ இது என்ன விபரீதம்.. கேரளாவில் நொறுங்கிய விஜய்யின் கார்?.. ட்ரெண்டாகும் வீடியோ
-
விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டரில் நடிக்க மறுத்த நடிகர்கள்.. என்ன காரணம் தெரியுமா?
-
Suriya - என்னது புறநானூறு படம் ட்ராப்பா?.. சூர்யா வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் மகிழ்ச்சி
-
Kanguva teaser: நாளைக்கு வருது.. கங்குவா டீசர் குறித்து சூர்யா கொடுத்த அப்டேட்!
-
Actor Vijay: அடுத்தடுத்து ஹெச் வினோத் பக்கமே திரும்பும் காயின்.. தளபதி 69 பட இயக்குநர் இவர்தானா?
-
Director Sundar C: தாமதமாகும் அரண்மனை 4 ரிலீஸ்.. பாலிவுட்டில் என்ட்ரியாகும் சுந்தர் சி!
விமர்சனங்களை தெரிவியுங்கள்