twitter

    நான் சிகப்பு மனிதன் கதை

    நான் சிகப்பு மனிதன் 2014ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை திரு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை யுடிவி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் விஷால் பிலிம் பாக்டரி தாயரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் விஷால்க்கு ஜோடியாக லட்சுமி மேனன் மற்றும் இனியா நடிதுள்ளார்கள். இந்த திரைப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.

    கதை

    விஷால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். அவர் எந்த ஒரு அதிர்ச்சியையும் கேட்டால் தூங்கி விழுவார். அடிக்கடி தூங்கும் நோய் இருப்பதால் அவருக்கு வேலை கிடைக்காமல் இருந்தது அந்நேரத்தில் மீராவின் காதல் கிடைக்கிறது. ஆனால் மீராவின் தந்தை மறுக்கிறார். ஒருகட்டத்தில் மீரா இந்திரனால் கர்பமாகிறார். இதற்கிடையில், மீரா நாலைந்து பேர்களால் சிதைக்கப்பட்டு, கோமாவிற்கு செல்கிறார். மீராவை இந்நிலைமைக்கு ஆளாக்கியவர்களை இந்திரன் தன் தூக்கத்தையும் மீறி எவ்வாறு பழிவாங்கினர்.என்பதே கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie நான் சிகப்பு மனிதன் with us? Please send it to us ([email protected]).