For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
செக் மோசடி வழக்கு - இயக்குநர் சரணுக்கு பிடிவாரண்ட்
News
oi-Staff
By Staff
|
இயக்குநர் சரண் மீது ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் செக் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பலமுறை சம்மன் அனுப்பியும அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து இன்று அவரைக் கைது செய்ய கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
நவம்பர் 18ம் தேதிக்குள் சரணைக் கைது செய்யுமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: arrest warrant இயக்குநர் குற்றம் சரண் சினிமா செக் மோசடி வழக்கு தமிழ் பிடிவாரண்ட் cheque cinema director fraud saran
Story first published: Thursday, July 30, 2009, 19:01 [IST]
Other articles published on Jul 30, 2009