For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சினிமா இயக்குநரிடம் துப்பாக்கி முனையில் 40 சவரன் நகை, 2 லட்சம் ரொக்கம் கொள்ளை!
News
oi-Shankar
By Shankar
|
சென்னை: வளசரவாக்கத்தில் உள்ள சினிமா இயக்குநர் ஒருவரின் அலுவலகத்தில் 40 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரொக்கத்தை கத்தி முனையில் கொள்ளையடித்துள்ளனர்.
மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க என்ற படத்தை ஜமுனா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக தயாரித்து, இயக்கி இருப்பவர் தஞ்சை கே.சரவணன்.
அவர் நேற்று முன்தினம் தனது வளசரவாக்கம் அலுவலகத்தில் இருந்தபோது. தன்னிடம் வேலை செய்த பிரபாகர் என்வபர் அடியாட்களுடன் வந்து கத்தி மற்றும் துப்பாக்கி வைத்து மிரட்டி அவரிடம் இருந்த நாற்பது சவரன் நகை மற்றும் இரண்டு லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள்.
இது தொடர்பாக கே சரவணன் இன்று பிற்பகல் வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
There are 40 sovereign gold and Rs 2 lakh cash were looted from a film director today at Valasaravakkam.