Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
'அந்த' நடிகையை கடத்தி அசிங்கப்படுத்தியதில் பிரபல நடிகைக்கு தொடர்பா?
திருவனந்தபுரம்: பிரபல நடிகை காரில் கடத்தி மானபங்கப்படுத்தப்பட்டதில் நடிகை காவ்யா மாதவனுக்கு தொடர்பு இருக்குமோ என்று மலையாள திரையுலகில் பேச்சு கிளம்பியுள்ளது.
பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். அவரை மலையாள நடிகர் திலீப் தான் ஆள் வைத்து அசிங்கப்படுத்தியதாக கிசுகிசுக்கப்படுகிறது.
கடத்தல் வழக்கு தொடர்பாக போலீசார் திலீப்பிடம் கடந்த வாரம் 13 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
காவ்யா மாதவன்
நடிகை கடத்தலில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி அளித்த தகவலின்படி திலீப்பின் இரண்டாவது மனைவியான நடிகை காவ்யா மாதவனுக்கு சொந்தமான கடையில் போலீசார் 3 மணிநேரம் சோதனை நடத்தினர்.
வீடு
காவ்யா மாதவனின் வீட்டில் ரெய்டு நடத்த போலீசார் இரண்டு முறை அங்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் திரும்பி வந்துவிட்டனர்.
பழைய விவகாரம்
காவ்யாவும், கடத்தப்பட்ட நடிகையும் ஒரு காலத்தில் நெருங்கிய தோழிகள். ஆனால் காவ்யும், திலீப்பும் வெளிநாட்டு நிகழ்ச்சி ஒன்றில் ஓவராக நெருக்கமானதை பார்த்த நடிகை திலீப்பின் அப்போதைய மனைவியான மஞ்சு வாரியரிடம் போட்டுக் கொடுத்தார். அதில் இருந்து திலீப் மற்றும் காவ்யாவுக்கு அந்த நடிகையை பிடிக்காது.
இருக்குமோ?
நடிகையை ஆள் வைத்து கடத்தி அசிங்கப்படுத்தியது திலீப் என்று கிசுகிசுக்கப்படும் நிலையில் காவ்யாவின் கடையில் ரெய்டு நடந்துள்ளது. ஒரு வேளை பழைய விஷயங்களை மனதில் வைத்து காவ்யாவும் இதில் தலையிட்டிருப்பாரோ என்று மலையாள திரையுலகில் பேசப்படுவதாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.