Don't Miss!
- News போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா, முடியாதா? உயர்நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மீண்டும் வில்லனாக மாறும் பாபி சிம்ஹா!
சென்னை: நடிகர் பாபி சிம்ஹா தற்போது தெலுங்கில் ரீமேக்காகவிருக்கும் 'நேரம்' படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நேரம் மற்றும் ஜிகர்தண்டா படங்களில் தனது வில்லத்தனத்தால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தவர் பாபி சிம்ஹா. வில்லனாக நடித்து வந்த பாபி சிம்ஹா தற்போது முழுநேர நடிகராக மாறி விட்டார்.
இவரது கைவசம் தற்போது பாம்புச்சட்டை, இறைவி, கோ 2,மெட்ரோ, வல்லவனுக்கு வல்லவன், கவலை வேண்டாம், திவ்யா மற்றும் கார்த்தி (பெங்களூர் டேஸ் ரீமேக்) மற்றும் அர்ஜுன் ஆகிய படங்கள் உள்ளன.
இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான உறுமீன் திரைப்படம் மழையாக இருந்தபோதிலும் கூட ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது சந்தீப் கிஷன் - அனிஷா அம்ரோஸ் நடிப்பில் உருவாகவிருக்கும் நேரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கவிருக்கிறார் சிம்ஹா.
123 என்று தலைப்பிடப்பட்ட இப்படத்தை அணில் கன்னேகந்தி இயக்க பிக்சல் ட்ரீம்ஸ் தயாரிக்கிறது. இந்த மாதத்தின் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Pandian stores 2: இப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிடனும் போல இருக்கு.. சரவணன் சொன்ன விஷயம்!
-
Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!