For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரஜினியின் 2.ஓ வில்லன் அக்ஷய் குமார் லண்டனில் கைது!
News
oi-Shankar
By Shankar
|
உரிய விசா இல்லாமல் வந்ததால், ரஜினி நடிக்கும் 2.ஓ படத்தில் பிரதான வில்லன் அக்ஷய் குமாரை லண்டன் போலீசார் விமான நிலையத்தில் தடுத்து வைத்தனர்.
ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் வில்லனாக நடிக்கும் அக்ஷய் குமார் ஒரு இந்திப் படத்தின் ஷூட்டிங்குக்காக நேற்று லண்டன் சென்றார்.
ஆனால் அவர் காலாவதியான விசா வைத்திருந்தாகக் கூறி விமான நிலைய அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேல் அவரைத் தடுத்து வைத்த அதிகாரிகள், பிரச்சனையை சரிசெய்த பிறகு அவரை விடுவித்தனர்.
அவரை விமான நிலையத்தில் கண்டவுடன் ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டனர். அங்கு இருந்த 2 மணி நேரமும் அக்ஷய் குமார் தனது ரசிகர்களோடு செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Akshay Kumar has detained at London airport for not having a valid visa.
Story first published: Saturday, April 9, 2016, 9:04 [IST]
Other articles published on Apr 9, 2016