Don't Miss!
- News "ரூம் முழுக்க போட்டோக்கள்" அத்தனையும் ஆபாசம்! பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்! காதலர் தினத்தில் கொடூரம்
- Sports வரம்பு மீறிய ரோகித் ரசிகர்கள்.. அம்பானி குடும்பத்திற்கு தலை குனிவு.. X தளத்திற்கு வந்த சண்டை
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
போய் பெரிய ஆள கூட்டிட்டு வா: பாருக்கு போன பிரபல நடிகையை விரட்டிவிட்ட பவுன்சர்கள்
மும்பை: லண்டனில் உள்ள பார் ஒன்றுக்கு சென்ற பாலிவுட் நடிகை ஆலியா பட்டை உள்ளே அனுமதிக்கவில்லையாம்.
ஆலியா பட், வருண் தவான் நடித்த பத்ரிநாத் கி துல்ஹனியா படம் ரூ. 100 கோடி வசூல் செய்த சந்தோஷத்தில் உள்ளார். ஷாருக்கானுடன் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார்.
ரொம்ப பிசி டேட்ஸ் இல்லை என்று ஷாருக்கிடம் தெரிவித்துள்ளார் ஆலியா.
ஆலியா
ஆலியா பட்டுக்கு 24 வயது ஆகிறது. ஆனால் அவரை பார்த்தால் மிகவும் இளமையாக தெரிவார். 24 வயது போன்று இருக்க மாட்டார். இதனாலேயே அவருக்கு லண்டனில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
பார்
லண்டனில் பார் ஒன்றுக்கு சென்றுள்ளார் ஆலியா. அவரை பார்த்த பவுன்சர்கள் ஆலியா மைனர் என நினைத்து உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
ஐடி கார்டு
ஆலியா தனது ஐடி கார்டை எடுத்துக் காட்டியும் அவருக்கு 24 வயது என்பதை பவுன்சர்கள் நம்பவில்லை. பாருக்கு வருவதற்காக ஆலியா போலி ஐடி கார்டு கொண்டு வந்ததாக நினைத்துள்ளனர்.
லண்டன்
எவ்வளவு சொல்லியும் தான் 24 வயது மேஜர் என்பதை யாரும் நம்பாததால் அவரால் பாருக்கு செல்ல முடியவில்லை. இதை ஆலியா பட்டே வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.