Don't Miss!
- News திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இனிமே அந்த நடிகை கூட உன்ன பார்த்தேன், கொன்னுடுவேன்: காதலரை மிரட்டிய இளம்நடிகை
மும்பை: நடிகை ஜாக்குலினுடன் நடிப்பதோடு சரி வேறு எங்காவது சேர்த்து பார்த்தேன் அவ்வளவு தான் என்று நடிகை ஆலியா பட் தனது காதலரும், நடிகருமான சித்தார்த் மல்ஹோத்ராவை எச்சரித்துள்ளாராம்.
பாலிவுட் நடிகை ஆலியா பட்டும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வருகிறார்கள். இடையில் கொஞ்சம் பிரச்சனை ஏற்பட்டது. பின்னர் மீண்டும் சேர்ந்துவிட்டனர்.
இந்நிலையில் ஆலியா சித்தார்த்தை எச்சரித்துள்ளார்.
சித்தார்த்
சித்தார்த் மல்ஹோத்ராவும், ஜாக்குலின் பெர்ணான்டஸும் சேர்ந்து ரீலோடட் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்கள். இது பாங் பாங் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.
ஜாக்குலின்
சித்தார்த் மற்றும் ஜாக்குலின் இடையே தற்போது நெருக்கம் ஏற்பட்டுள்ளதாம். செட்டில் இருவரும் ஒரே கடலையாம். மேலும் படப்பிடிப்பு முடிந்த பிறகு ஜோடியாக ஊர் சுற்றுகிறார்களாம்.
ஆலியா
சித்தார்த், ஜாக்குலினுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது குறித்து அறிந்த ஆலியா இனி, அவ கூட சேர்ந்து பார்த்தேன் அவ்வளவு தான் என தனது காதலரை எச்சரித்துள்ளார். இதையடுத்து சித்தார்த்த ஜாக்குலினுடன் ஊர் சுற்றுவதை நிறுத்தியுள்ளார்.
அக்ஷய் குமார்
ஜாக்குலினால் ஒரு ஜோடிக்கு இடையே பிரச்சனை வருவது இது முதல் முறை அல்ல. முன்னதாக ஜாக்குலினுடன் சேர்ந்து நடிக்கக் கூடாது என்று அக்ஷய் குமாருக்கு அவரது மனைவி ட்விங்கிள் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!