Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கோஹ்லியை பிரிந்த பிறகும் அவரை தொடர்ந்து ஃபாலோ செய்யும் அனுஷ்கா... ட்விட்டரில்
மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி பிரிந்து சென்ற பிறகும் அவரை ட்விட்டரில் தொடர்ந்து ஃபாலோ செய்கிறார் நடிகை அனுஷ்கா சர்மா.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்தார். கோஹ்லி தனது காதலியை இந்த ஆண்டே மனைவியாக்க ஆசைப்பட்டார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் அனுஷ்காவிடம் கேட்டுள்ளார்.
அனுஷ்காவோ சினிமா படங்களில் கவனம் செலுத்த வேண்டும் அதனால் தற்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று தெரிவித்துவிட்டார்.
கோஹ்லி
அனுஷ்கா திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர்களின் காதல் முறிந்துள்ளது. கோஹ்லி அனுஷ்கா மீது செம கடுப்பில் உள்ளாராம்.
இன்ஸ்டாகிராம்
அனுஷ்காவை பிரிந்த வேகத்தில் கோஹ்லி இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் அவரை ஃபாலோ செய்வதை நிறுத்திவிட்டார்.
அனுஷ்கா
கோஹ்லியை பிரிந்தாலும் அனுஷ்கா அவரை ட்விட்டரில் இன்னும் ஃபாலோ செய்து கொண்டு தான் இருக்கிறார்.
யாருக்கு?
அனுஷ்காவும், கோஹ்லியும் பிரிந்ததில் ஒரு வாலிபருக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறப்படுகிறது. யாருப்பா அது?
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!