Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டன் ருதுராஜுக்கு வந்த சிக்கல்.. ஆறு மேட்ச்சிலும் ஒரே மாதிரியாக நடந்த நிகழ்வு
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?: ஏப்ரல் 28ம் தேதி தெரியும்
சென்னை: பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகும் என பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் அறிவித்துள்ளார்.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான படம் பாகுபலி. பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாகுபலி பாக்ஸ் ஆபீஸை பிரித்து மேய்ந்தது.
பாலிவுட், ஹாலிவுட்காரர்களை எல்லாம் திரும்பிப் பார்க்க வைத்த படம் பாகுபலி. இந்நிலையில் தான் ராஜமவுலி பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட பிரமாண்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் பாகுபலி படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
.@BaahubaliMovie The Conclusion releases on the 28th of April 2017 @arkamediaworks @Shobu_ #Prasad @dharmamovies
— Karan Johar (@karanjohar) August 5, 2016
.@BaahubaliMovie The Conclusion பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸாகும் என்று தெரிவித்துள்ளார்.
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதை தெரிந்து கொள்ள ஏப்ரல் மாதம் வரை காத்திருக்க வேண்டும்.