Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
'இந்த மாதிரி படத்தில் நடிக்க மாட்டேன்'...பிடிவாதம் பிடிக்கும் பிரியாணி
சென்னை: கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் என்று பிரியாணி நடிகர் பிடிவாதம் பிடித்து வருகிறாராம்.
ஜீவனான நடிகரை வைத்து திருட்டு சம்பந்தமான படத்தை எடுத்த நடிகர் தற்போது அப்படத்தின் 2 வது பாகத்திற்கு நடிகர் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.
இப்படத்தைத் தயாரிக்க ஒரு பெரிய நிறுவனம் முன்வந்திருக்கிறது. ஆனால் படத்தின் கதை ரொம்பவே ஏடாகூடமாக இருக்கிறதாம்.
இதனால் முன்னணி நடிகர்கள் பலரும் இப்படத்தில் நடிக்கத் தயங்கி வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து தடுமாறி வரும் பிரியாணி நடிகரைச் சந்தித்து இப்படத்தின் கதையைக் கூறியிருக்கிறார்.
படத்தின் கதையைக் கேட்ட நடிகர் இப்படி ஒரு படத்தில் நடித்து உள்ள மதிப்பையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற முடிவிற்கு வந்திருக்கிறார்.
இதனால் சம்பளமாக எத்தனை கோடிகள் கொடுத்தாலும் இப்படி ஒரு படத்தில் நடிக்க மாட்டேன் என்று கறாராகக் கூறிவிட்டாராம்.
தர்போது வேறு யாராவது சிக்குவார்களா? என இயக்குநர் தீயாய் தேடி வருகிறாராம்.