For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கார்த்தியின் தோழா படத்துக்கு தடை கோரி வழக்கு
News
oi-Shankar
By Shankar
|
கார்த்தி - நாகார்ஜுனா நடிப்பில் நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் புதிய படமான தோழாவுக்கு தடை கேட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தோழா என்ற பெயரில் தமிழில் ஒரு படம் தயாரானது. இதில் பிரேம்ஜி அமரன் நடித்தார்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளரான சுந்தரேஸ்வரன் என்கிற சுந்தரம், தன்னுடைய அனுமதியின்றி தோழா என்ற தலைப்பைப் பயன்படுத்தியதாக பிவிபி சினிமா, இயக்குமர் வம்சி, கார்த்தி மற்றும் நாகார்ஜுனா மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்தப் படத்தை எந்த வடிவிலும் வெளியிட தனது மனுவில் தடை கோரியுள்ளார்.
சென்னை 14வது உதவி சிவில் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு நாளை காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
தோழா படம் வெளியாகுமா இல்லையா என்பது நாளைதான் தெரியும்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
A case has been filed against the release of Thozha Movie release for using the title without permission.
Story first published: Wednesday, March 23, 2016, 12:00 [IST]
Other articles published on Mar 23, 2016