Don't Miss!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
காதல் காட்சியில் நடிக்க தயங்கிய சீனியர் ஹீரோ: தைரியம் கொடுத்த காஜல்
ஹைதராபாத்: கைதி எண் 150 படத்தில் சிரஞ்சீவி காஜல் அகர்வாலுடனான காதல் காட்சிகளில் நடிக்க தயங்கியுள்ளார்.
அரசியல் பக்கம் சென்ற பிறகு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
அவர் விஜய்யின் கத்தி தெலுங்கு ரீமேக்கில் நடித்தார்.
கைதி எண் 150
கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி எண் 150 கடந்த 11ம் தேதி வெளியானது. தெலுங்கு ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாட தமிழ் ரசிகர்களோ மீம்ஸ் போட்டு கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
காஜல்
படப்பிடிப்பின் முதல் நாள் அன்று ஒரு காட்சியில் சிரஞ்சீவி காஜல் அகர்வாலின் தோளில் கையை போட வேண்டும். சிரஞ்சீவியோ காஜலை தொட வெட்கப்பட்டு டென்ஷனாகியுள்ளார்.
சிரஞ்சீவி
தனது மகன் ராம் சரண் தேஜாவுடன் ஜோடியாக நடித்த சின்ன பொண்ணை எப்படி காதலிப்பது போன்று நடிப்பது என்று சிரஞ்சீவி ரொம்பவே தயங்கி நின்றுள்ளார்.
தைரியம்
தன்னை தொட்டு நடிக்க சிரஞ்சீவி சங்கடப்படுவதை பார்த்த காஜல் சும்மா தொடுங்க சிருகாரு இதெல்லாம் வெறும் நடிப்பு தான். டென்ஷன் ஆகாதீர்கள் என்று தைரியம் சொல்லி நடிக்க வைத்துள்ளார்.