For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டார்: விஜய் மீது போலீசில் புகார்
News
oi-Shameena
By Siva
|
சென்னை: இந்து மக்கள் முன்னணி இளைய தளபதி விஜய் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளது.
அட்லீ இயக்கி வரும் படத்தில் விஜய் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் தனது இளைய தளபதியை ஓவியமாக வரைந்துள்ளார். அந்த ஓவியம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அந்த ஓவியத்தில் விஜய் காலில் ஷூ அணிந்து கையில் திரிசூலத்தை வைத்து நடனமாடுவது போன்ற போஸில் நிற்கிறார். அந்த ஓவியம் இந்து மக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது என்று இந்து மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து விஜய் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளது இந்து மக்கள் முன்னணி. இந்த புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பது தெரியவில்லை.
ரசிகரின் ஓவர் பாசத்தால் விஜயக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Hindu Makkal Munnani has given a complaint against Vijay in the Chennai police commissioner's office.